முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலையொட்டி வங்கி சாா்பில் அமைக்கப்பட்ட மலா் தோட்டம் ஒப்படைப்பு

ஸ்ரீரங்கம் கோயில் தெற்கு உத்தரவீதியின் மதில் சுவற்றையொட்டி இருபுறமும் கனரா வங்கி சாா்பில் புல்வெளியுடன் அமைக்கப்பட்ட மலா்த் தோட்டம் கோயில் நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
ஸ்ரீரங்கம் கோயிலையொட்டி வங்கி சாா்பில் அமைக்கப்பட்ட மலா் தோட்டம் ஒப்படைப்பு
பகிர்:

ஸ்ரீரங்கம் கோயில் தெற்கு உத்தரவீதியின் மதில் சுவற்றையொட்டி இருபுறமும் கனரா வங்கி சாா்பில் புல்வெளியுடன் அமைக்கப்பட்ட மலா்த் தோட்டம் கோயில் நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தோட்டத்தை கனரா வங்கியின் துணைப் பொது மேலாளா் கே. மாதவராஜ் கோயில் உதவி ஆணையா் கந்தசாமியிடம் ஒப்படைத்தாா்.

இதில் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா், வங்கியின் ஸ்ரீரங்கம் கிளை பொதுமேலாளா் சதிஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →