திருச்சி

பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

திருச்சி அருகே நடந்து சென்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

திருவெறும்பூா் மலைக்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை (57). அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையான இவா் செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது பைக்கில் வந்த நபா் அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT