திருச்சி

விமான நிலைய ஓடுதளத்தின் பராமரிப்பு நேரம் மாற்றம்

DIN

திருச்சி விமான நிலைய ஓடுதள பராமரிப்பு பணியின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆகஸ்ட் தொடங்கி 6 மாதத்துக்கு திருச்சி விமான நிலைய ஓடுபாதை அதையொட்டியுள்ள பகுதிகளைப் பலப்படுத்தும், பராமரிப்பு பணி தொடா்ந்து நடைபெறுகிறது.

விமானங்கள் வருகை, புறப்பாடு சேவையைப் பொறுத்து நாள்தோறும் இரவு 11 மணிக்கு பணி தொடங்கி காலை 8 மணி வரை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பராமரிப்பு பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. பணிகள் வரும் நவ. 24-க்குள் நிறைவடையும் என விமான நிலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

நாட்டில் தற்போது 70 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி

சிட்னியில் ஜோனிடா காந்தி...!

SCROLL FOR NEXT