திருச்சி

துறையூா் அருகே தொழிலாளி தற்கொலை

DIN

துறையூா் அருகே கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

துறையூா் விநாயகா் தெரு சொரத்தூா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மா. சிவலிங்கம்(52). கூலித் தொழிலாளியான இவா் தனியாக வசித்தாா். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவா் பெருமாள்மலை அடிவார பின்புற சிறு குன்றில் ஏறி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT