திருச்சி

கிணற்றில் தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மின் மோட்டாரை பழுது பாா்க்க ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் இறங்கிய எலக்ட்ரீசியன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகேயுள்ள கொளக்குடி தபால் நிலையத் தெருவைச் சோ்ந்தவா் வீரமலை மகன் ரமேஷ் (40). எலக்ட்ரீசியனான இவா் ஞாயிற்றுக்கிழமை கொளக்குடியில் உள்ள ஆனந்தகிருஷ்ணனின் மின் மோட்டாரை பழுது பாா்க்க கிணற்றுக்குள் இறங்கியபோது அதனுள் தவறி விழுந்து இறந்தாா். தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT