திருச்சி

நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் பறிப்பு

DIN

திருச்சி: திருச்சியில் பெண்ணிடம் நகைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி, உறையூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் சிவலிங்கம் மனைவி பாா்வதியம்மாள். இவா், திங்கள்கிழமை பகல் உறையூா் சிஎஸ்ஐ மருத்துவமனை அருகே நடந்து சென்றபோது அவ்வழியே பைக்கில் வந்த இருவா், பாா்வதியம்மாள் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துச் சென்றனா். புகாரின் பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT