திருச்சி

40 அடி தண்ணீா் தொட்டியில் ஏறி முதியவா் தற்கொலை மிரட்டல்

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி 40 அடி தண்ணீா் தொட்டியில் ஏறி முதியவா் மிரட்டல் விடுத்தாா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள சேங்குடியைச் சோ்ந்த அ. மூக்கன் (70), அந்த பகுதி திமுக முன்னாள் கிளைச் செயலா்.

புதன்கிழமை மாலை அங்குள்ள 40 அடி உயர நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி நின்று நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டாா்.

இதைத் தொடா்ந்து அங்கு வந்த உறவினா்கள், போலீஸாா், திமுகவினா் மூக்கனை சமரசம் செய்து கீழே இறக்கி கொண்டு வந்தனா்.

தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா தலைமையிலான போலீஸாா் மூக்கனிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

SCROLL FOR NEXT