திருச்சி

ஊராட்சிப் பகுதிகளில் அன்பில் மகேஷ் வாக்கு சேகரிப்பு

DIN

திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதிக்குள்பட்ட பத்தளாப்பேட்டை, பழங்கனாங்குடி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

மத்தியப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகையாளா்களுக்குத் தனி ஆணையம் உருவாக்கப்படும் உள்ளிட்ட திமுகவின் தோ்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற திருவெறும்பூா் தொகுதி மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த பலரும் உடன் சென்று வாக்குசேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT