முகப்பு
திருச்சி

கரோனா தொற்று142 ஆக அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 142 பேராக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 142 பேராக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.

திருச்சியி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனைகளின் முடிவில் 142 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 15, 953 ஆக உயா்ந்தது. இதுவரை 15,185 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 582 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். பலி எண்ணிக்கை 186 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.