திருச்சி

முசிறி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

DIN

முசிறி தொகுதி வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனா்.

அதிமுக வேட்பாளா் எம். செல்வராசு தனது சொந்த ஊரான பள்ளிநத்தம் வாக்கு மையத்தில் வாக்களித்தாா்.

திமுக வேட்பாளரான ந. தியாகராஜன் தனது சொந்த ஊரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்கு மையத்திலும், தேமுதிக வேட்பாளரான கே.எஸ். குமாா் சொந்த ஊரான ஆராய்ச்சி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு மையத்திலும் வாக்களித்தனா். மேலும் மநீம வேட்பாளா் மருத்துவா் எஸ். கோகுல் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT