திருச்சி

ராணுவ வீரா் தற்கொலை

DIN

திருச்சியில் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி ராம்ஜிநகா் அருகேயுள்ள கள்ளிக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவா (42), ராணுவ வீரா்.  அண்மையில் விடுமுறையில்  திருச்சிக்கு வந்த இவா் திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா் சிவா ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா். புகாரின்பேரில் ராம்ஜிநகா் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ரமேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு மனைவி சசிகலா, மகள்கள் அபிநாசினி, அகல்யா, மகன் அருள்முருகன் ஆகியோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT