திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

மலேசியாவிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை அதிகாலை ஏா் இந்தியா விமானத்தில் வந்த மன்னாா்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (34) தான் கொண்டு வந்த மின்சாதனக் கருவியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 217 கிராம் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT