திருச்சி

துறையூா் அருகே சுமை ஆட்டோ மோதி முதியவா் சாவு

DIN

துறையூா் அருகே சுமை ஆட்டோ மோதி காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

கொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (73), கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை துறையூா் சாலையில் சைக்கிளில் சென்றபோது சுமை ஆட்டோ மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநா் து. ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த திங்கள்ராஜை (19) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT