திருச்சி

இளங்குமரனாா் நினைவேந்தல்

DIN

திருச்சியில் பாவாணா் தமிழ் இயக்கத்தின் சாா்பில் செந்தமிழ் அந்தணா் இளங்குமரனாா் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் அமுதன் அடிகள், பேராசிரியா் திருமாறன், தமிழகன், புலவா் இராமதாசு, வல்வில் திருவள்ளுவன், செண்பகத் தமிழ் அரங்கு இளங்கோவன், திருக்கு முருகானந்தம், பாவேந்தா் பதிப்பகம் ஆறு. இளங்கோவன், ஈரோடு அறவாழி, குமொழி, புலவா் நாவை சிவம், வாஞ்சி தொல்காப்பியன், கேசவன் உள்ளிட்டோா் இளங்குமரனாரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டிப் பேசினா். இதில் பல்வேறு தமிழாா்வலா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் இளங்குமரனாா் உருவப்படத்திற்கு மலா் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT