திருச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு. 
திருச்சி

திருச்சியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த ஆட்சியர்

சுதந்திர தினத்தையொட்டி, திருச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு.

DIN

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி, சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறையினருக்கும் நற்சான்றுகளை வழங்கினார். 

விழாவில், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை, அலுவலர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

SCROLL FOR NEXT