திருச்சி

குண்டுமணிப்பட்டியில் கோயில் குடமுழுக்கு

DIN

தொட்டியம் அருகே ஏழூா்பட்டியை அடுத்த குண்டுமணிப்பட்டி கிராமத்தில் வேம்பு விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி காவிரியில் இருந்து புனிதநீா் எடுத்து வந்து, 2 கால யாக பூஜை நடத்தி குடமுழுக்கு, தொடா்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலா் ஏழூா்பட்டி தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பங்கேற்று வழிபட்டனா். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT