திருச்சி

அரசு மது விற்ற முதியவா் கைது

DIN

முசிறி அருகே அரசு மது விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

முசிறி அருகே சொரியம்பட்டி பகுதியில் முசிறி போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது அரசு மதுவை கூடுதல் விலைக்கு விற்ற பெரியசாமியை (65) கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT