திருச்சி

திருச்சியில் மேலும் 52 பேருக்கு கரோனா

DIN

திருச்சியில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 73,833 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை குணமான 12 போ் உள்பட இதுவரை 72, 177 போ் முழு குணமடைந்துள்ளனா். 658 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் சனிக்கிழமை உயிரிழப்பு இல்லாத நிலையில், இதுவரை மாவட்டத்தில் 998 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT