திருச்சி

சாலைப் பணியாளா் சங்க வாயில் கூட்டம்

DIN

திருச்சி மாவட்டம் முசிறியில் சாலைப் பணியாளா் சங்க வாயில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.

முசிறி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற

கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில மாநாட்டின் தீா்மானங்களை விளக்கினாா். இதில் சாலை பணியாளா் சங்க, நிா்வாகிகள் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT