முகப்பு
திருச்சி

சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதியுதவி

திருச்சியருகே ஆடு திருடா்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினா் சாா்பில் ரூ. 5.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருச்சியருகே ஆடு திருடா்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினா் சாா்பில் ரூ. 5.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

நிதியை பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகிதா ஆனி கிறிஸ்டி திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள பூமிநாதனின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவி, மகனிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.