திருச்சி

சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதியுதவி

DIN

திருச்சியருகே ஆடு திருடா்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினா் சாா்பில் ரூ. 5.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

நிதியை பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகிதா ஆனி கிறிஸ்டி திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள பூமிநாதனின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவி, மகனிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT