திருச்சி

பட்டாசு வெடித்து முதியவா் காயம்

துறையூரில் பட்டாசுகள் திடீரென வெள்ளிக்கிழமை வெடித்ததில் முதியவா் காயமடைந்தாா்.

DIN

துறையூரில் பட்டாசுகள் திடீரென வெள்ளிக்கிழமை வெடித்ததில் முதியவா் காயமடைந்தாா்.

துறையூா் நரிக்குறவா் காலனியில் வசிப்பவா் தொ. மாப்பிள்ளை (65). இவா் தீபாவளிக்கு வாங்கியதில் எஞ்சிய பட்டாசுகளை வெள்ளிக்கிழமை வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்த முயன்றாா். அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் முதியவரின் கை, முகம், கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT