திருச்சி

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் சடலம்

DIN

 ஸ்ரீரங்கம் காவிரியில் சடலமாகக் கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மேலூா் ரோட்டில் காவிரியாறு கட்டைப் பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் கிடந்த சுமாா் 55 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT