பலாத்கார வழக்கில் முதியவா் கைது
திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை கீழபடையாச்சி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (67). இவா் உறவுக்கார மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்த ராஜ், அவரை பலாத்காரம் செய்தாராம். புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து முதியவரை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.