திருச்சி

சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு

துறையூா் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

DIN

துறையூா் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரிக் குழுத் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் பொன். ரவிச்சந்திரன், அரசுப் போக்குவரத்துக் கழக துறையூா் கிளை மேலாளா் தண்டபாணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு, சாலை விபத்தின் தாக்கம் குறித்த விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சி விரிவுரையாளா் செல்வராஜ், துறையூா் பணிமனை தன்ராஜ், கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் பொன். பெரியசாமி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT