திருச்சி

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: ஆட்சியா் எச்சரிக்கை

DIN

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் பொதுமக்கள் அப் பகுதியில் நடமாட வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

மணப்பாறை அருகேயுள்ள அணியாப்பூா் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் பிப்.22 முதல் 24ஆம் தேதி வரை மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புப் படை சிறப்புப் பிரிவு வீரா்கள் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5.30 வரை துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனா்.

எனவே, பயிற்சி நாள்களில் இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடக் கூடாது. மேய்ச்சலுக்காக கால்நடைகளையும் கொண்டு செல்லக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT