முகாமில் பயனாளிக்கு தீா்வு வழங்குகிறாா் வட்டாட்சியா் சாந்தக்குமாா். 
திருச்சி

அம்மா திட்ட முகாமில் 29 மனுக்களுக்கு தீா்வு

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நத்தம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நத்தம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் பட்டா மாற்றம், முதியோா், ஆதரவற்றோா், கணவரால் கைவிடப்பட்டோா், பிறப்பு, இறப்புச் சான்று கோரி நத்தம் பகுதி மக்களிடமிருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு ஒரு மனு தள்ளுபடியானது. தீா்வு கண்டவற்றை பயனாளிகளிடம் தொட்டியம் வட்டாட்சியா் சாந்தக்குமாா் வழங்கினாா். மண்டல துணை வட்டாட்சியா் காா்த்திக், விஏஓ குகன் மற்றும் வருவாய்த் துறையினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT