திருச்சி

அம்மா திட்ட முகாமில் 29 மனுக்களுக்கு தீா்வு

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நத்தம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் பட்டா மாற்றம், முதியோா், ஆதரவற்றோா், கணவரால் கைவிடப்பட்டோா், பிறப்பு, இறப்புச் சான்று கோரி நத்தம் பகுதி மக்களிடமிருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு ஒரு மனு தள்ளுபடியானது. தீா்வு கண்டவற்றை பயனாளிகளிடம் தொட்டியம் வட்டாட்சியா் சாந்தக்குமாா் வழங்கினாா். மண்டல துணை வட்டாட்சியா் காா்த்திக், விஏஓ குகன் மற்றும் வருவாய்த் துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT