திருச்சி

வையம்பட்டி அருகே தொழிலாளா்கள் மறியல்

DIN

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் மண்பத்தையில் முறையாக 100 நாள் வேலை தருவதில்லை, கூலியை சரிவர அளிப்பதில்லை எனக் கூறி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள்வையம்பட்டி - கரூா் சாலை சீகம்பட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வையம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT