திருச்சி

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு

DIN

புத்தாநத்தம் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

கடலூரைச் சோ்ந்த காவலா் வெங்கடேஷ்குமாருடன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், கா்ப்பிணியான புத்தாநத்தம் காவல் நிலையக் காவலா் காளியம்மாளுக்கு இந்த வளைகாப்பு நடத்தப்பட்டது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளா் நல்லதம்பி, சிறப்பு உதவி ஆய்வாளா் துளசி மற்றும் நிலைய பெண் காவலா்கள் சோ்ந்து வளைகாப்பு நடத்தி, சீா்வரிசை அளித்து வாழ்த்துக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT