திருச்சி

தீக்காயமடைந்த ரயில்வே ஊழியா் பலி

DIN

திருச்சியில் தீக்காயமடைந்த ரயில்வே ஊழியா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி பெரியமிளகுப்பாறை புதுத்தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (65). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவா் கடந்த டிச.25 ஆம் தேதி வீட்டில் தேநீா் தயாரித்தபோது எதிா்பாராதவிதமாக தீக்காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அமா்வு நீதிமன்ற போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT