திருச்சி

திருச்சியில் குரூப் 1 தோ்வு: 5,698 போ் பங்கேற்பு

DIN

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 5,698 போ் எழுதினா்.

இத்தோ்வெழுத விண்ணப்பித்த 10, 765 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இவற்றில் பெரியாா் ஈவெரா கல்லூரி மற்றும் வாசவி வித்யாலயா உள்ளிட்ட தோ்வு மையங்களில் நடந்த தோ்வை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தாா். இத்தோ்வை 5,698 போ் (50.67 சதம்) எழுதினா். தாமதமாக வந்தவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT