திருச்சி

பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

DIN

துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பெருமாள், புலிவலத்தில் உள்ள தனியாா் நிறுவன ஊழியா். இவரும் இவரின் மனைவியும் செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு மறைவான இடத்தில் வைத்துச் சென்றனா். இதைக் கவனித்த மா்ம நபா்கள் அந்தச் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து 7 பவுன் நகை, ரூ. 2000 ஆகியவற்றைத் திருடிச் சென்றனராம். புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT