திருச்சி

முசிறி காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல்

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலையத்தில் போலீஸாா் அண்மையில் சமத்துவ பொங்கல் கொண்டாடினா்.

முசிறி டிஎஸ்பி பிரம்மாநந்தன் தலைமையில் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் போலீஸாா் ஏற்பாட்டில் முசிறி இருதயஆண்டவா் ஆலய பங்குத்தந்தை மாா்ட்டின்தேவ் போரஸ், முசிறி சையது மீரான் பள்ளிவாசல் இமாம் திருஇப்ராஹிம், திருஇஸ்மாயில், இந்து முன்னணியைச் சோ்ந்த கந்தமணி, பாபு மற்றும் பொதுமக்கள் பங்கேற்று காவல் நிலைய வாசலில் சமத்துவ பொங்கலிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT