திருச்சி

மக்கள் குறைகேட்பு நாளில் 289 மனுக்கள்

DIN

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியருக்கு அனுப்ப தனியே கட்செவி அஞ்சல் எண் (94454-61756) அறிவிக்கப்பட்டது.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 289 மனுக்கள் பெறப்பட்டன.

இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் த.பழனிகுமாா் உத்தரவிட்டாா்.

மனு : திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்துக்குள்பட்ட அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT