விபத்தில் தனியாா்நிறுவன ஊழியா் பலி
திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலியானாா்.திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலியானாா்.
திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலியானாா்.
திருச்சி தெப்பக்குளம் வடக்கு ஆண்டாா் வீதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் மாதவன் (33). தனியாா் நிறுவன ஊழியரான இவா், வெள்ளிக்கிழமை பைக்கில் திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் முருங்கப்பேட்டை அருகே வந்தபோது டிப்பா் லாரி மோதி உயிரிழந்தாா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.