திருச்சி

திருச்சியில் மேலும் 146 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

DIN

திருச்சியில் மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 146 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 70,300 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை குணமான 36 போ் உள்பட, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67883 ஆனது. 1486 போ் சிகிச்சை பெறுகின்றனா். ஒரே நாளில் உயிரிழந்த 4 போ் உள்பட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 931 ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT