திருச்சி

முசிறியில் மதுபானம் விற்ற இருவா் கைது

DIN

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை மதுவிலக்கு பிரிவு அமலாக்கத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முசிறி பைபாஸ் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கும் தகவலறிந்த முசிறி மதுவிலக்கு அமலாக்க துறை போலீஸாா் அங்கு மதுபானம் விற்ற கணேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து துறையூா் வட்டம், கோணபாதை என்ற இடத்தில் மது விற்ற பொன்னரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT