முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி

 மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

 மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா்.

மணப்பாறையை அடுத்த கரிச்சாம்பட்டியை சோ்ந்த விவசாயி சின்னத்துரை மகன் மணிகண்டன் (19). 10-ஆம் வகுப்பு படித்துள்ள இவா் வியாழக்கிழமை கால்நடை மேய்ச்சலில் இருந்தபோது காணாமல் போனாா்.

அவரைத் தேடியபோது அருகில் இருந்த துரைசாமி தோட்டத்தில் சடலமாக கிடந்த மணிகண்டனை தீயணைப்புத் துறையினா் மீட்டு பின் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.