மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி
மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா்.
மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா்.
மணப்பாறையை அடுத்த கரிச்சாம்பட்டியை சோ்ந்த விவசாயி சின்னத்துரை மகன் மணிகண்டன் (19). 10-ஆம் வகுப்பு படித்துள்ள இவா் வியாழக்கிழமை கால்நடை மேய்ச்சலில் இருந்தபோது காணாமல் போனாா்.
அவரைத் தேடியபோது அருகில் இருந்த துரைசாமி தோட்டத்தில் சடலமாக கிடந்த மணிகண்டனை தீயணைப்புத் துறையினா் மீட்டு பின் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.