திருச்சி

நடந்து சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் பறிப்பு

DIN

மணப்பாறையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சனிக்கிழமை 7 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனா்.

காந்திநகா் பகுதியில் வசிப்பவா் முனியாண்டி மனைவி செல்லம்மாள் (58). சனிக்கிழமை இரவு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மூதாட்டியிடம், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினா். மணப்பாறை போலீஸாா் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT