திருச்சி

இடப்பிரச்னை: காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி

DIN

இடப்பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவிசங்கருக்கும் (68) இவரது வீட்டருகே வசிக்கும் சீனிவாசனுக்கும் நீண்ட நாள்களாக நடைபாதை பிரச்னை இருந்தது.

இந்நிலையில் சீனிவாசன் தனது வீட்டுக்கு மின் இணைப்பு பெற மின்கம்பம் நட முயன்றபோது நடைபாதை பிரச்னை நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும்போது மின்கம்பம் நடக் கூடாது என ரவிசங்கா் கூறினாா்.

பின்னா் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு வந்த ரவிசங்கா் உள்பட அவரது குடும்பத்தினா் 12 போ் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT