திருச்சி

கஞ்சா விற்ற 3 போ் கைது

DIN

மணப்பாறையில் கஞ்சா விற்ற 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த மோா்க்குளம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது அங்கு கஞ்சா விற்ற குமாா் மகன் அஜித்குமாா் (22), விஜய் மனைவி ஜெனிபா் பகவதி (19) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய மூவரும் சிக்கினா்.

அவா்களிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மணப்பாறை போலீஸாா் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT