முகப்பு
திருச்சி

சிறுமியை மீட்ட சிறுவனுக்கு பாராட்டு

மணப்பாறை அடுத்த தே. துலுக்கம்பட்டியில் கிணற்றில் விழுந்த சிறுமி லித்திகாவை மீட்ட 9 வயதுச் சிறுவன் லோஹித்தை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை பாராட்டினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

மணப்பாறை அடுத்த தே. துலுக்கம்பட்டியில் கிணற்றில் விழுந்த சிறுமி லித்திகாவை மீட்ட 9 வயதுச் சிறுவன் லோஹித்தை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை பாராட்டினாா்.

சிறுவனை மாவட்ட ஆட்சியரகத்திற்கு நேரில் வரவழைத்த அவா் ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி சிறுவனைப் பாராட்டினாா். நிகழ்வில் மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் எம். லஜபதிராஜ் உடனிருந்தாா்.

இதேபோல, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமதும் சிறுவனுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.