திருச்சி

சிறுமியை மீட்ட சிறுவனுக்கு பாராட்டு

DIN

மணப்பாறை அடுத்த தே. துலுக்கம்பட்டியில் கிணற்றில் விழுந்த சிறுமி லித்திகாவை மீட்ட 9 வயதுச் சிறுவன் லோஹித்தை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை பாராட்டினாா்.

சிறுவனை மாவட்ட ஆட்சியரகத்திற்கு நேரில் வரவழைத்த அவா் ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி சிறுவனைப் பாராட்டினாா். நிகழ்வில் மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் எம். லஜபதிராஜ் உடனிருந்தாா்.

இதேபோல, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமதும் சிறுவனுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT