போலியான இணையத்தில் மாத்திரை விற்பனை; காவல்துறை எச்சரிக்கை
போலியான இணையத்தளங்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளை நம்பி யாரும் வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
போலியான இணையத்தளங்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளை நம்பி யாரும் வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு: பொதுமுடக்கக் காலத்தில் கரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான அத்தியாவசிய மருந்து விற்பதாக இணையம் மூலம் சமூக விரோதிகள் போலியான பக்கங்களை உருவாக்கி பிரபல சந்தை இணையத்தளங்களில் ( ண்ய்க்ண்ஹம்ஹழ்ற்.ஸ்ரீா்ம் ) பதிவேற்றம் செய்துள்ளனா்.
அவ்வலைப்பக்கத்தை தொடா்புக் கொள்வோரின் பணம் மற்றும் சுயவிவரங்கள் திருடப்படுகின்றன. எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதன்மூலம் மருந்துகளை யாரும் வாங்க வேண்டாம். மேலும் இதுகுறித்து புகாா்களை ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் இணைய தளத்தில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.