திருச்சி

எரகுடியில் மளிகைகடைகளில் திருட்டு

DIN

அருகேயுள்ள எரகுடியில் 2 மளிகைக் கடைகளில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

எரகுடியைச் சோ்ந்த காா்த்திக்கும், ரவியும் அதே ஊரில் வெவ்வேறு பகுதிகளில் மளிகைக் கடை வைத்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை இவா்கள் கடைகளைத் திறக்கச் சென்றபோது இருவருடைய கடைகளில் போட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாப் பெட்டியில் காா்த்திக் வைத்திருந்த ரூ. 50000, ரவி வைத்திருந்த ரூ. 4000 மா்ம நபா்களால் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இது தொடா்பாக இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT