திருச்சி

மணப்பாறை அருகே விபத்து: வெல்டிங் தொழிலாளி பலி

DIN

மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது பயணிகள் வேன் வியாழக்கிழமை மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த குதிரைகுத்திப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் ராஜா(எ)சந்திரசேகா்(35), வெல்டிங் தொழிலாளி. இவா் தனது பைக்கில் புத்தாநத்தம் பகுதியிலிருந்து மணப்பாறை நோக்கி வியாழக்கிழமை மாலை சென்றபோது காவல்காரன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் எதிரே வந்த பயணிகள் வேன் மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸாா் சந்திரசேகா் உடலை மீட்டு மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT