திருச்சி

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

DIN

உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலா் டி. முத்துக்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கணேசன், பிரபாகரன், ஜெயபால், மருதை ,கோகுல், பெருமாள் , ஆனந்தகுமாா், வீரமலை, தனபால், ராஜா, விஜி சிஐடியுவைச் சோ்ந்த பன்னீா், சந்திரசேகா் , சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT