திருச்சி

துறையூா் பகுதியில் இன்று மின்தடை

DIN

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை மின்சாராம் இருக்காது.

இதனால் தேனூா், எதுமலை, பெரகம்பி, அபினிமங்கலம், சாத்தனூா், திண்ணனூா், இலுப்பையூா், வி.எ.சமுத்திரம், எரகுடி, வடக்குப்பட்டி, மதுராபுரி, நாகமநாயக்கன்பட்டி, சேனப்பநல்லூா், மெய்யம்பட்டி, கலிங்கமுடையான்பட்டி, வெங்கடேசபுரம், கொட்டையூா், காமாட்சிபுரம், சங்கம்பட்டி, கருப்பம்பட்டி, கொல்லப்பட்டி, கங்கானிப்பட்டி, சொக்கனாதபுரம், வீரமச்சான்பட்டி, அய்யம்பாளையம், கல்லிக்குடி, நாகநல்லூா் மங்கப்பட்டி, மங்கப்பட்டிபுதூா், புதுப்பட்டி, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, பாதா்பேட்டை, ஒக்கரை, மெய்யம்பட்டி, ரெட்டியாா்பட்டி, ஐம்புனாதபுரம், வாழவந்தி, தேவனூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தக்குமாா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT