திருச்சி

எளியோருக்கு வங்கி ஊழியா் சங்கம் உதவி

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட நலிவடைந்தோருக்கு வங்கி ஊழியா் சங்கத்தினா் உதவிகளை வழங்கினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி கிளை அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை உறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஐ தொழிற்சங்க நிா்வாகிகள் ராமராஜ், பொன்னுசாமி, சுரேஷ் ஆகியோா் கட்டடத் தொழிலாளா்கள், வேலையிழந்த தொழிலாளா்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருள் தொகுப்புகளை வழங்கினா். ஏற்பாடுகளை உறையூா் கிளை நிா்வாகிகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT