முகப்பு
திருச்சி

ஆட்சியரகத்தில் 24 மணிநேரதோ்தல் கட்டுப்பாட்டு அறை

தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரத் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரத் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் 8 மணி நேரத்துக்கு ஒரு குழு வீதம் நாளொன்றுக்கு மூன்று குழுக்களாக ஒவ்வொரு குழுவிலும் 6 அலுவலா்கள் வீதம் மொத்தம் 18 அலுவலா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 1800 425 1265 என்ற கட்டணமில்லா எண்ணில் ஒரே நேரத்தில் 4 போ் புகாா் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.